பலவீனமா ஹதீஸ்கள்

நபியவர்கள் பெயரை கேட்டால் கண்ணை தடவி விரலை முத்தமிடுவது ஸுன்னதா?

ஐயம்: நபியவர்கள் பெயரை கேட்டால் கண்ணை தடவி விரலை முத்தமிடுவது ஸுன்னதா ? தெளிவு: ஹாபிஸ் அஸ்-சகாவி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: ஹதீஸ்…

ஆஷூறாஃ தினம் பற்றிய மிகப் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

1. ஆஷூறாஃ தினத்தில் முதல் முதலாக நோன்பு நோற்றது கீச்சான் பறவை தான் என்ற ஹதீஸ். 2. ஆஷூறாஃ தினத்தில் சுருமா போட்டால் கண் நோய் வராத…

பிரபலமாகப் பேசப்படும் ஆதாரமற்ற சம்பவங்கள்

1. மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் வழியில் நபியவர்களும் அபூபக்ர் (றழி) அவர்களும் தவ்ர் குகையில் தங்கியிருந்த வேளை குகை வாசலில் சிலந…

யார் ஒருவர் தொழுகையை பொடுபோக்கு செய்கிறாறோ அவரை அல்லாஹு தஆலா 15 விடையங்களைக் கொண்டு வேதனைப்படுத்துவான் .

கேள்வி : சில பிரபலமான நூல்களிலும் சில  பேச்சாளர்களின்  உரைகளிலும் குறிப்பிடப்படும் பின்வரும் ஹதீஸ் ஆதாரபூர்வமானதா? "யார் ஒர…

சமூகத்தில் பரவியுள்ள றமழான் தொடர்பான ஆதாரமற்ற ஹதீஸ்கள்

-ARM. ரிஸ்வான் (ஷர்கி) இஸ்லாம் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட மார்க்கம். அதன் தனித்துவமும் அழகும் அதிலேதான் தங்கிய…

நின்று கொண்டு தலை முடி சீவினால் அதிக கடன் தொல்லை ஏற்படுமா?

யார் நின்று கொண்டு தலை முடி சீவுகிறாரோ அவர் அதிக கடன் தொல்லையால் பீடிக்கப்படுவார் என நபிகளார் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவி…

அபூ துஜானா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு சம்பவம் வலைதளங்களில் பரவி வருகிறது அதன் உண்மை நிலை என்ன

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி ////// அதிகாலைத் தொழுகையை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று கூட்டாகத் தொழுவதை வழமையாக் …

அல்குர்ஆனின் இதயமா சூரா யாசின்?

அல்குர்ஆனின் இதயம் சூரா யாசின்ஆகும். உங்களில் மரணித்தவர்களுக்காக அல்லது மரண தருவாயில் உள்ளவர்களுக்கு சூரா யாசினை ஓதுங்கள். போன்ற…

மறுமை நாளின் 6 அடையாளங்கள் பற்றிய ஹதீஸ்

மறுமை நாளின் 6 அடையாளங்கள் பற்றிய ஹதீஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான விளக்கமும், அதற்குரிய சரியான தெளிவும்!  _பரப…

இது தான் பரகத் ?

ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்...!! நாய் ஒரே நேரத்தில் 6, 7 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது ஆனால் ஆடுகளோ ஒரு நேரத்தில் 2 அல்லது…

மிக குறுகிய காலமே வாழ்ந்த நபித் தோழர் தஃலபா (ரழி) அவர்களின் உருக்கமான சம்பவம்

16 வயது நிரம்பிய பாலகர் இந்த தஹ்லபா (ரலி) மிக அமைதியான குணம். நற்பண்புகள் நிறைந்தவர் பிறர் மீது கண்ணியம் செய்யும் குணம் உடையவர்க…

சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி, விறகு வெட்டியின் மனைவி.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா [ரலி] அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா [ரலி] மிகவும் ஆவல…

கணவனின் பொருத்தமில்லாமையின் காரணத்தால் உங்களின் மனைவி நரகம் செல்கின்றார்

ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவியில் ஒரு பெண்ணின் ஜனாஸா வந்து விட்டது. நபி ஸல் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்த…

ஆதாரமற்ற இலங்கை வரலாற்றுச் செய்திகள்

இலங்கைக்கு வஹாப் இப்னு அபீ ஹப்ஸா என்ற ஒரு நபித்தோழரை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள் என பரவலாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொ…

உமர் ரழி அவர்களை ஆட்சேபித்த பெண்மணியின் சம்பவம் ஆதாரபூர்வமானதா?

பெண்கள் பெரிய தொகையை மஹராகக் கேட்கக் கூடாது என உமர் ரழி அவர்கள் கூறிய சம்பவம் ஆதாரபூர்வமாக இருந்தாலும் அதனை ஒரு பெண்மணி அதனை ஆட்…

நின்று கொண்டு தலை முடி சீவினால் அதிக கடன் தொல்லை ஏற்படுமா ?

யார் நின்று கொண்டு தலை முடி சீவுகிறாரோ அவர் அதிக கடன் தொல்லையால் பீடிக்கப்படுவார் என நபிகளார் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவி…

அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ

வாசக நண்பர்களே!!! இந்திய அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் سلسلة الأحاديث الضعيفة والموض…

Load More
That is All