சூறா காப்f : 18

#அல்குர்ஆன்_விளக்கம்
அல்லாஹ் தஆலா கூறியுள்ளான் :

"(எழுதுவதற்கு) தயாரான கண்கா ணிப்பாளர் இருந்தேயன்றி எந்த ஒரு வார்த்தையையும் அவன் (மனிதன்) பேசுவதில்லை."
(அல்குர்ஆன் - சூறா காப்f : 18 )

இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் மேலுள்ள திருக் குர்ஆன் வசனத்திற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.

" பேச்சு உனது சிறைக் கைதி. அது உனது வாயிலிருந்து வெளிப்பட்டு விட்டால், நீ அதன் கைதி ஆகிவிடுவாய். பேசுவோர் யாவரினதும் நாவினடியில் அல்லாஹ் இருக்கிறான்.
"(எழுதுவதற்கு) தயாரான வலுவான கண்காணிப்பாளர் இருந்தேயன்றி எந்த ஒரு வார்த்தையையும் மனிதன் பேசுவதில்லை."

Previous Post Next Post